மனநலிவுக் குறைபாடு

டவர் ட்ரான்ஸிட் சிங்கப்பூர் (டிடிஎஸ்), பொதுப் போக்குவரத்து மன்றத்துடன் இணைந்து ‘கேரிங் எஸ்ஜி கம்யூட்டர்ஸ்’ இயக்கத்தின் கீழ், சிறப்புக் கல்வி பள்ளிகளான (ஸ்பெட்) டவுனர் கார்டன் பள்ளியிலும் (மைண்ட்ஸ்) ரெயின்போ சென்டர் அட்மிரல் ஹில்லிலும் பயிலும் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களைக் கொண்ட இரண்டு பேருந்துகளை இவ்வாண்டு ஏப்ரல் 24ஆம் தேதி செம்பவாங் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் காட்சிக்கு வைத்தன.
திருவாட்டி கோ ஷெர் ஜிங், 14 வயதுச் சிறுமியாக இருந்தபோது அவரது தாயாருக்கு மூளைப் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது. திருவாட்டி கோவிற்கு 19 வயதானபோது, அவரது தாயார் மரணமடைந்தார். தாயார் நோய்வாய்ப்பட்டபோது பராமரித்ததும், பிறகு மரணமடைந்ததும் திருவாட்டி கோவுக்கு மனத்தளவில் பெரும்பாரத்தை ஏற்படுத்தி அதனால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததாகவும் அவர் கூறுகிறார்.